திருச்சி அருகே சங்கிலியாண்டபுரத்தில் கடனுக்கு கூடுதல் வட்டி தர மறுத்த தந்தை, மகனுக்கு வெட்டு.!!

திருச்சி: சங்கிலியாண்டபுரத்தில் வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி தர மறுத்த தந்தை, மகனுக்கு வெட்டு விழுந்துள்ளது. தந்தை முத்துவீரன், மகன் சக்திவேல் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கும்பலுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

The post திருச்சி அருகே சங்கிலியாண்டபுரத்தில் கடனுக்கு கூடுதல் வட்டி தர மறுத்த தந்தை, மகனுக்கு வெட்டு.!! appeared first on Dinakaran.

Related Stories: