திருச்சி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய உதவி ஆய்வாளர் உமாசங்கரி ஆயுதப்படைக்கு மாற்றம்..!!

திருச்சி: திருச்சி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய உதவி ஆய்வாளர் உமாசங்கரி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நகை கடை உரிமையாளர் ராஜசேகரன் தற்கொலை வழக்கில் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா நடவடிக்கை மேற்கொண்டார்.

The post திருச்சி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய உதவி ஆய்வாளர் உமாசங்கரி ஆயுதப்படைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: