ரயில் பெட்டி, பயணிகளை முறையாக கண்காணிக்க தவறிய ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், விதிகளை மீறி சட்டவிரோதமாக எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ரயில் பெட்டிக்குள் கொண்டு வரும்போது தடுத்து நிறுத்த தவறிய அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
The post ரயிலில் தீ: 45 அதிகாரிகளுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.