×

ரயில் விபத்தில் அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை: பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பேட்டி

ஒடிசா: ரயில் விபத்தில் அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை பல சடலங்களை அடையாளம் காண முடியவில்லை. பயணிகளை தொடர்புகொள்ள முடியாத உறவினர்கள் சிறப்பு ரயிலில் ஒடிசா வரலாம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் பேட்டி அளித்துள்ளார்.

The post ரயில் விபத்தில் அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை: பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Secretary of ,Department of Disaster Management ,Odisha ,Chief Secretary of the ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...