தமிழகம் சுற்றுலா பயணி 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!! Feb 24, 2025 கன்னியாகுமாரி காந்தி மண்டபம் கடலோர காவல்படை Ad கன்னியாகுமரி: காந்தி மண்டபம் அருகே பாறையில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்றபோது அலையில் சிக்கிய பயணி சடலமாக மீட்கப்பட்டார். 2 நாட்களாக நடைபெற்ற தேர்தல் பணிக்குப் பின் சுற்றுலா பயணியின் உடலை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் மீட்டது. The post சுற்றுலா பயணி 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.
சென்னையில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான e-Transit Pass இணையம் வழியாக மட்டுமே வழங்கப்படும்: சென்னை ஆட்சியர்
திருவண்ணாமலையில் இன்று வைகாசி மாத பவுர்ணமி அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்: ஆயிரக்கணக்கானோர் கிரிவலம்