இதையடுத்து வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் கையிருப்பை 2,51,000 டன்னில் இருந்து 5 லட்சம் டன்னாக ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 1 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து பாதுகாக்குமாறு இந்திய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தும் அமைப்பிற்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல இன்று முதல் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.25-க்கு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் தொடர்புடைய வேளாண் விற்பனை அமைப்புகளை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
The post தக்காளி விலை குறைந்து வரும் நிலையில் வெங்காயம் விலை உயர்வு: கையிருப்பை 5 லட்சம் டன்னாக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.