தமிழகம் திருவாரூரில் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதம்!! Oct 19, 2023 திருவாரூர் வடபாதிமங்கலம் திருவாரூர் Ad திருவாரூர்: திருவாரூர் வடபாதிமங்கலம் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் தபால் நிலையத்தில் இருந்த ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தீக்கிரையாகின. The post திருவாரூரில் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதம்!! appeared first on Dinakaran.
கேரள கடல் பகுதியில் 2வது கப்பல் விபத்து குமரி கடலோர பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயம் அதிகரிப்பு
மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் விருதுகள் மற்றும் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கவுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி
சென்னையில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான e-Transit Pass இணையம் வழியாக மட்டுமே வழங்கப்படும்: சென்னை ஆட்சியர்
திருவண்ணாமலையில் இன்று வைகாசி மாத பவுர்ணமி அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்: ஆயிரக்கணக்கானோர் கிரிவலம்