திருவாரூரில் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதம்!!

திருவாரூர்: திருவாரூர் வடபாதிமங்கலம் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் தபால் நிலையத்தில் இருந்த ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தீக்கிரையாகின.

 

The post திருவாரூரில் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதம்!! appeared first on Dinakaran.

Related Stories: