தமிழகம் திருவாரூரில் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதம்!! Oct 19, 2023 திருவாரூர் வடபாதிமங்கலம் திருவாரூர் Ad திருவாரூர்: திருவாரூர் வடபாதிமங்கலம் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது. மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் தபால் நிலையத்தில் இருந்த ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தீக்கிரையாகின. The post திருவாரூரில் தபால் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் ஆவணங்கள் எரிந்து சேதம்!! appeared first on Dinakaran.
கோழிக்கோடு அருகே சரக்கு கப்பலில் 4-வது நாளாக பற்றி எரியும் தீ: கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல திட்டம்
சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பழங்குடியினர் நல வாரிய தலைவராக கா.கனிமொழி நியமனம்: தமிழக அரசு உத்தரவு
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு; நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வசிப்பதை அங்கீகரிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு
கீழடி ஆய்வுகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என கூறுவது தமிழர் தொன்மை வரலாற்றை ஏற்க மறுக்கும் வன்மம்: ஒன்றிய அமைச்சர் செகாவத்துக்கு முத்தரசன் கண்டனம்
கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட்: தமிழ்நாட்டில் 723 பேர் தேர்ச்சி
இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதே தமிழ்நாட்டின் ஸ்டைல்: முதல்வர் கருத்து