திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணியில் நேற்று முதியவர் சுந்தரத்தை சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Related Stories: