தமிழகம் திருத்தணி அருகே விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான்கள் மீட்பு Feb 29, 2024 திருத்தணி திருவள்ளூர் தும்பிக்குளம் தின மலர் திருவள்ளூர்: திருத்தணி அருகே தும்பிகுளம் கிராமத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த 2 புள்ளி மான்கள் தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டது. 2 மான்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த வனத்துறையினர், வனப்பகுதியில் விடுவித்தனர். The post திருத்தணி அருகே விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான்கள் மீட்பு appeared first on Dinakaran.
மாமல்லபுரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கடலுக்குள் ஆபத்தான நிலையில் இறங்கி குளித்த 50 பேர் பலி: உயிரிழப்பை தடுக்க வலியுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி: வருவாய்துறை அதிகாரிகள் தகவல்
வாணியம்பாடி அருகே நள்ளிரவு பைக் மீது கார் மோதல்: 2 தொழிலாளிகள் பலி: சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கிய பரிதாபம்
தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; நயினார் நாகேந்திரனின் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு: விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு