திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்த போது பள்ளி மாணவர்கள் சந்துரு (12), இனியன் (10) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: