The post திங்களூர் பகுதியில் தனியார் பள்ளி வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழப்பு appeared first on Dinakaran.
திங்களூர் பகுதியில் தனியார் பள்ளி வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழப்பு

ஈரோடு: திங்களூர் பகுதியில் தனியார் பள்ளி வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்துள்ளனர். செல்லப்பம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தர்ராஜ் பழனியம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.