இதனால் இடை தரகர்கள் புழுங்கல் அரிசியை பதுக்கி செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்துவதால் நாளுக்கு நாள் அரிசியின் விலை ஏற்றம் கண்டு வருவதாக புகார் தெரிவித்தனர். இதே நிலை நீடித்தால் விரைவில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசி ஆலை உரிமையாளர்கள் எச்சரித்தனர். விரைவில் அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு முற்றிலும் தடை விதித்து விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
The post பதுக்கல் காரணமாக மூன்று மாதங்களில் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்பு: தமிழ்நாடு அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.