குற்றம் தூத்துக்குடியில் அருகே காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு Nov 02, 2023 வெதிக் தூத்துக்குடி முருகேன்நகர் தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள முருகேன்நகரில் காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட காதல் ஜோடியின் உடலை கைப்பற்றி சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post தூத்துக்குடியில் அருகே காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.
ஏடிஎம் கொள்ளையர்கள் விமானம், கார், கன்டெய்னரில் வந்து சென்னையில் ஒன்று கூடி திட்டம் தீட்டியது அம்பலம்
குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி
போலியாக ரூ.50 கோடி மதிப்பு நிலம் பதிவு பத்திரப்பதிவுதுறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு வழக்கில் கைது: உதவியாளர் லதாவும் சிறையில் அடைப்பு
ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது
மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு
கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் தப்பிய வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை
பள்ளிப்பட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 51 சவரன் திருட்டு: 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை