தமிழகம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்.28ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!! Oct 26, 2023 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலை அண்ணாமலை கோவில் திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்டோபர் 28ல் மாலை 3-6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 28ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்.28ம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!! appeared first on Dinakaran.
பரமத்தி வேலூர் அருகே நகை-பணத்திற்காக தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்
தவெக, தவாக போஸ்டர் யுத்தம் பெண்கள், மாணவிகள் மீது கை வைத்து தொட்டு பேசுவதா?: விஜய்யை கண்டித்து ஒட்டப்பட்டதால் பரபரப்பு
மதுரை கூட்டத்தில் ‘கூட்டணி ஆட்சி’ என பேச்சு எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த அமித்ஷா: மீண்டும் மீண்டும் பேசுவதால் அதிமுகவினர் அதிர்ச்சி
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா எனக் கேட்ட அமித்ஷா தமிழ், தமிழர்கள் என கபட வேடம் தரிக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
பக்கத்து வீட்டுக்காரர்கள் தகராறு செய்வதாக புகார் தர வந்த இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம்
ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை