நாளையும் 80 சதவீதத்திற்கு மேல் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்தியா-நெதர்லாந்தின் பயிற்சி ஆட்டமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.ஏ ற்கனவே கவுகாத்தியில் நேற்று முன்தினம் இந்தியா-இங்கிலாந்து மோத இருந்த பயிற்சிஆட்டமும் மழையால் கைவிப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை மேலும் 2 பயிற்சி போட்டி நடக்கிறது. கவுகாத்தியில் ஆப்கன்-இலங்கை, ஐதராபாத்தில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா மோத உள்ளன.
The post திருவனந்தபுரத்தில் நாளை நடக்கும் இந்தியா-நெதர்லாந்து பயிற்சி போட்டிக்கு மழை அச்சுறுத்தல் appeared first on Dinakaran.