×

திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 7 மாதங்களாக 100 நாட்கள் பணி தரப்படவில்லை என குற்றஞ்சாட்டி சுமார் 300 பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post திருவள்ளூர் அருகே 100 நாட்கள் பணி தரக் கோரி பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,THIRUPACHUR DISTRICT ,THIRUVALLUR DISTRICT ,
× RELATED விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 நாய்கள் பலி..!!