திருத்தணி அருகே பணப்பக்கத்தில் கார் மீது பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

திருவள்ளூர்: திருத்தணி அருகே பணப்பக்கத்தில் கார் மீது பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

The post திருத்தணி அருகே பணப்பக்கத்தில் கார் மீது பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: