திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் ஸ்பீக்கர் பெட்டியில் இருந்து சடலமாக மீட்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் ஸ்பீக்கர் பெட்டியில் இருந்து சடலமாக மீட்பட்டுள்ளார். திருமூர்த்தி என்பவரின் 2 வயது குழந்தை குருமூர்த்தி வீட்டின் அருகே விளையாடியபோது திடீரென காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருமூர்த்தி அளித்த புகாரில் திருப்பாலப்பந்தல் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். குருமூர்த்தியின் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பெட்டியில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது.

 

The post திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் ஸ்பீக்கர் பெட்டியில் இருந்து சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: