தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல்போன 105 செல்போன்கள் மீட்பு

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல்போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் தேனி காவல் நிலைய எல்லையில் 17 செல்போன்கள், போடியில் 12 செல்போன்கள், உத்தமபாளையத்தில் 14 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. பெரியகுளத்தில் 21, ஆண்டிபட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 41 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணாமல்போன 105 செல்போன்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: