தமிழகம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!! Jul 18, 2023 உத்தமபாளையம், தேனி மாவட்டம் பிறகு நான் ஃபர்மனாபுரம் உத்தமபாளையம் தேனி மாவட்டம் தின மலர் தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியாகினார். காட்டு யானை தாக்கியதில் செல்வம் என்பவரது தோட்டத்தில் காவலாளியாக இருந்த முருகன் உயிரிழந்தார். The post தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி!! appeared first on Dinakaran.
மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு
தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்
நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !
மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி : பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சுற்றுச்சூழல் மேம்பட பாதுகாப்பது அவசியம் அழிவின் விழிம்பில் 27% வனவிலங்குகள் : விழிப்புணர்வு நாளில் ஆய்வாளர்கள் தகவல்