தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் மே 15ம் தேதி விசாரிக்கிறது

சென்னை: தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் மே 15ம் தேதி விசாரிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் அறிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் கடந்த வாரம் மறுத்துவிட்டது.

The post தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் மே 15ம் தேதி விசாரிக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: