சென்னை: களியக்காவிளை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி காஜா மொய்தீன் பெங்களூரு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஜா மொய்தீன் (54) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு சிறைக்கு காஜா மொய்தீன் அழைத்துச் செல்லப்பட்டார்.
The post பயங்கரவாதி காஜா மொய்தீன் பெங்களூரு சிறைக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.