×

சீர்காழியில் மர இழைப்பகத்தில் பயங்கர தீ விபத்து!

மயிலாடுதுறை: சீர்காழியில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மர இழைப்பகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மர இழைப்பகத்தில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

 

The post சீர்காழியில் மர இழைப்பகத்தில் பயங்கர தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Sirkhaji ,Mayiladuthurai ,Venkatesan ,Sirkazhi ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் மீது வழக்கு..!!