×

மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் மீது வழக்கு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் அன்பழகன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அரசு ஊழியர்களை அவதூறாக பேசியது, அரசுக்கு எதிராக விவசாயிகளை போராடத் தூண்டியது ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. செப்டம்பர்.15-ல் மயிலாடுதுறையில் நடத்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் அரசு ஊழியர்களை அன்பழகன் அவதூறாக பேசிய வீடியோ தொலைக்காட்சியில் வெளியானதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post மயிலாடுதுறை விவசாய சங்கத் தலைவர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai Agriculture Association ,Mayiladuthurai ,Mayiladuthurai Farmers Association ,President ,Anbazhagan ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் பாசன கிளை...