The post கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை appeared first on Dinakaran.
கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை

சென்னை: கோயிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அறங்காவலர் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டக்கோரி போராட்டம் நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.