இதனால், தேனீக்கள் பறந்து சென்று அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது.பிரசாரத்தில் இருந்த எம்எல்ஏ உஷாராகி கீழே இறங்கி காரில் அமர்ந்து கொண்டார். அங்கிருந்த மற்ற கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியையும், பெண்கள் புடைவை கொண்டு முகத்தை மூடி கொண்டு ஓட்டம் பிடித்து தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பினர்.சிறிது நேரம் கழித்து வழக்கம்போல் பிரசாரம் தொடர்ந்தது. தேனீக்கள் தாக்கியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
The post தெலங்கானாவில் வாக்கு சேகரிப்பு பிஆர்எஸ் கட்சியினரை விரட்டி கொட்டிய தேனீக்கள்: பட்டாசு வெடித்ததால் விபரீதம் appeared first on Dinakaran.