இதை கவனித்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர், மர்ம நபரை துரத்தி பிடித்து கிண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சு பிரிசிகா(32) என்றும், திருநீர்மலையில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சஞ்சு பிரிசிகாவை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
The post உயரமான இரும்பு கேட் மீது ஏறி ஆளுநர் மாளிகைக்குள் நள்ளிரவில் நுழைந்த வாலிபர் appeared first on Dinakaran.