தமிழகம் தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 23 செ.மீ. மழைப் பொழிவு!! Jul 13, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை கடலூர் மாவட்டம் திருகோணமலை Maduranthakam சென்னை : தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கீழச்செருவாயில் 23 செ.மீ. மழை பொழிந்துள்ளது. லக்கூரில் 14 செ.மீ., திருக்கழுக்குன்றத்தில் 13 செ.மீ., ஆவடியில் 4 செ.மீ., மதுராந்தகத்தில் 10 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கீழச்செருவாயில் 23 செ.மீ. மழைப் பொழிவு!! appeared first on Dinakaran.
தந்தையால் காதல் கணவர் கொல்லப்பட்டதால் வாட்ஸ்அப்பில் தோழிகளுக்கு படம் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை: நீ இல்லாத உலகில் வாழமுடியாது என உருக்கம்
ரூ.1000 உரிமைத்தொகை ஓட்டுக்காக அல்ல பெண்களின் முன்னேற்றத்துக்கு வழங்கும் தாய் வீட்டு சீதனம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு ஈடுபடுத்திய விவகாரம் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு: ஐகோர்ட் உத்தரவுப்படி சிபிசிஐடி நடவடிக்கை
திமுக உருவாகி 75 ஆண்டுகள் நிறைவு கட்சியின் பவளவிழாவை முன்னிட்டு இல்லந்தோறும் திமுக கொடி பறக்கட்டும்: கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தலில் திடீர் திருப்பம்: தேடப்படும் குற்றவாளி முன்ஜாமீன் கோரியுள்ளதால் அவரை கைது செய்ய தீவிரம்
மூடநம்பிக்கை பேச்சாளரை பள்ளிக்கு அழைத்தது யார்? தலைமை செயலாளர் விசாரணை: பதில் அளிக்க இன்று வரை ‘கெடு’
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு: நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்