சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 34% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 202.4 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 133.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 34% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.