தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குகிறது.

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குகிறது. appeared first on Dinakaran.

Related Stories: