தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழை

சென்னை : தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழை appeared first on Dinakaran.

Related Stories: