தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க | அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Related Stories: