தமிழ்நாட்டில் உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் ஹுக்கா பார் திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் ஹுக்கா பார் திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தடையை மீறி ஹுக்கா பார் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் ஹுக்கா பார் திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: