தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர்,ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: