- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- தென்காசி
- ராமநாதபுரம்
- கன்னியாகுமாரி
- திருநெல்வேலி
சென்னை : தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.