இத்தகைய அருவருக்கத்தக்க அநாகரிக பேச்சுகளினால் பாஜ குழிதோண்டி புதைக்கப்படுவது உறுதி. தமிழக அரசியல் வரலாற்றில் இவர்களது பங்களிப்பை வரலாற்று நூல்கள் மூலம் அறிந்து கொண்டு பேசுவது நல்லது. இத்தகைய பேச்சுகளினால் கடுமையாக பாதிக்கப்படப் போவது அண்ணாமலை அல்ல. மாறாக, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவே அண்ணாமலையின் பேச்சுகள் உதவப் போகிறது. எனவே, தமிழக மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் அண்ணாமலை ஆளாவதை எவராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பெரியார், காமராஜரை இழிவுபடுத்தி கருத்து அண்ணாமலையை ஒருபோதும் தமிழ்ச்சமுதாயம் மன்னிக்காது: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை appeared first on Dinakaran.