தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் தேர்வை எழுதுகின்றனர்,

The post தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: