×

அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரியில் மழை பெய்ய கூடும்: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டி

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரியில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் ஜூன் மாதத்தில் கடந்த 73 ஆண்டுகளில் இரு இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

The post அடுத்த 3 தினங்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரியில் மழை பெய்ய கூடும்: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Meteorological Research Center South ,Nadu ,Balachandran ,Chennai ,southwest Bengal Sea ,Tamil Nadu Puducherry ,Meteorology Center ,South ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...