×

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை

நெல்லை: நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக பக்கத்துக்கு வீட்டில் உள்ள தங்கம் என்பவர் குழந்தையை கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலையில் காணாமல்போன குழந்தை சஞ்சு, தங்கம் என்பவர் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

The post நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சியில் 3 வயது ஆண் குழந்தை கொலை appeared first on Dinakaran.

Tags : Athukurichi ,Radhapuram ,Nellai district ,Nellai ,Thangam ,
× RELATED நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!