தமிழ்நாட்டில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் போதுமான அளவில் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கோவை: தமிழ்நாட்டில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் போதுமான அளவில் உள்ளன. தமிழ்நாட்டில் தினமும் 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவமனைகளில் அறிகுறிகளுடன் வருபவர்களை பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம். தினமும் 11,000 பரிசோதனை என்ற அளவில் உயர்த்தப்பட உள்ளது. ஆங்காங்கே தனி நபர்கள்தான் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.குழுவாக யாருக்கும் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்

The post தமிழ்நாட்டில் ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் போதுமான அளவில் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: