- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- ஈரோடு
- திருப்பூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- மதுரை
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- நாமக்கல்
- சேலம்
- தர்மபுரி
- திருச்சி
- கிருஷ்ணகிரி
- தென்காசி
- தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், தருமபுரி, திருச்சி, கிருஷ்ணகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
