- தமிழ்நாடு
- இலங்கை
- ஐரோப்பிய ஒன்றிய
- தில்லி
- இலங்கை
- ஐரோப்பிய ஒன்றியம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இலங்கை கடற்படை
- திமுகா எம். பி.
- வில்சன்
- மாநில துணை செயலாளர்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- தின மலர்
டெல்லி: தமிழ்நாடு மீனவர்கள் 83 பேர் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் 169 படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
The post தமிழ்நாடு மீனவர்கள் 83 பேர் இலங்கை சிறையில் உள்ளனர்: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.