×

தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 4 மணிக்குள் மழை பெய்யக்கூடும்.

 

The post தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Department ,Tiruvallur ,Ranipet ,Theni ,Virudhunagar ,Tenkasi ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...