- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- பிறகு நான்
- விருதுநகர்
- தென்காசி
சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 4 மணிக்குள் மழை பெய்யக்கூடும்.
The post தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
