உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தொழிலதிபரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்த குஜராத் நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தொழிலதிபரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்த குஜராத் நீதிபதிக்கு கடும் கண்டனம் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. சூரத் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட், தொழிலதிபரை போலீஸ் காவலுக்கு அனுப்பி உச்சநீதிமன்ற ஆணையை அவமதித்ததாக புகார்; தொழிலதிபர் துஷார்பாய் ரஜ்னிகாந்த் பாய்ஷாவை போலீஸ் காவலுக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டுள்ளது

 

The post உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தொழிலதிபரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்த குஜராத் நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: