சென்னை: போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள ஆசிரியர்களை அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றை ஏற்று அவர்கள் மனதில் நம்பிக்கையை அரசு விதைக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
The post போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள ஆசிரியர்களை அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.