ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றம் : தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு!!

சென்னை : ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் என்ற முடிவுக்கு பூவுலகின் நண்பர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி பொதுமக்களும், தங்காளும் வைத்த கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றம் : தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: