தமிழகம் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட சிலை! Feb 17, 2025 வைகை ஆறு Thiruppuvanam சிவகங்கை மாவட்டம் தின மலர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது சிலை கண்டெடுக்கப்பட்டது. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம் என தகவல். வருவாய்த்துறை அதிகாரிகள் சிலையை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். The post வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியின் போது கண்டெடுக்கப்பட்ட சிலை! appeared first on Dinakaran.
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
120 நாட்களுக்கு, 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை!
6739 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு, வரத்தை பொறுத்து மே 15 முதல் அக். 12 வரை வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை!
”உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி நிர்வாகிகளுடன் நேரடி சந்திப்பு: முதல் நாளில் 3 தொகுதி நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர்
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் சிறை, ரூ. 5 லட்சம் அபராதம் : அரசின் மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
மெட்ரோ பாலம் கட்டுமான பணியின்போது விபத்து: உயிரிழந்தவருக்கு மெட்ரோ ரூ.5 லட்சம், எல் அண்ட் டி ரூ.20 லட்சம் இழப்பீடு
அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொல்ல முயன்ற வழக்கு வரும் 16ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு: பாமகவினர் மத்தியில் பரபரப்பு
தமிழ்நாட்டில் 25 இடங்களில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று கொட்டினால் குண்டாஸ் விதிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் !!
கீழடி அகழாய்வு விவகாரம்.. உலகமும், காலமும் இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!!
ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலம் விழுந்து ஒருவர் பலியான விவகாரம்; தூண்களில் பாலத்தை நிலைநிறுத்தியபோது விரிசல் ஏற்பட்டதே விபத்துக்கு காரணம்: ஆய்வுக்கு பின் அதிகாரி தகவல்
எழும்பூரில் மறுசீரமைப்பு பணி… தேஜஸ், மன்னை, குருவாயூர் உட்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!!