எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீன்வர்களை கைது செய்துள்ளனர்; மீனவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: