தமிழகம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை Mar 07, 2025 தமிழ்நாடு இலங்கை கடற்படை தின மலர் Ad இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நான்கு பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 28 பேருக்கு வரும் 14ம் தேதி வரை சிறைகாவல் நீட்டித்தும் இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும்
அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை சிறுபான்மையினர் மக்களின் பாதுகாப்பில் முதலமைச்சர் தனிகவனம் செலுத்தி வருகிறார்