இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது?: ராமதாஸ் கேள்வி

சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படையினரின் மனிதநேயமற்ற செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

 

The post இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டுவது எப்போது?: ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: